இந்த காலத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் ஆன்லைன் கேம்முக்கு அடிமையாகி பணத்தை இழந்து மோசடி வலைக்குள் சிக்கி விடுகின்றனர். இந்த நிலையில் பணம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் கேம்களை இளைஞர்கள் விளையாட அனுமதிப்பதற்கு ஒரு கட்டமைப்பை தயாரிக்கும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.பணத்தை உள்ளடக்காத ஆன்லைன் கேம்களுக்கு எந்த வித ஒப்புதலும் தேவையில்லை. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஆன்லைன் கேம் தொடர்பான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
ஊதுபத்தி குச்சிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீப்பரவல் !
Read more
- Thedipaar
- Business Directory
- Event
- Epaper
- Ebook
- Register
- Registration
- Priceplan
- About us
- Contact Us
- Anuthaapam
- Lifetime Notice
- Rememberance
- Maveeran
- Post Obituary
- Quick Links
- Thedipaar Tv
- Thedipaar Fm
- Event
- Arist
- Classified
- Post
- Sell
- Buy
- Advertisement
- Advertisement
- Bulk Sms
- Bulk Call
- Bulk Mail
- Registration